Dienstag, 17. Juli 2007

17 வருடங்களாக இடம்பெயர்ந்தவர்களின் அவலம்....?

இலங்கையில் இன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இராணுவத்தீர்வு அணுகுமுறையால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சொந்தமண்ணிலேயே அகதிகளாக அல்லலுற்று வாழ்ந்து வருகின்றார்கள். பல தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர்; காணாமல் போயுள்ளனர், கடததப் பட்டு கொலை செய்துள்ளனர்...
தொடர்ச்சி...

Keine Kommentare: